வியாழன், 25 செப்டம்பர், 2014

குடியில் மூழ்கியவன்
மிதக்கிறான்
பிணமாக ......

மதுதண்ணீர் ஊற்றி
வளர்த்த நரம்பு வேர்கள்
அறுந்துபோனது அவன்
ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டு......

கோப்பைகள் நிரம்பிவழிகிறது
ஆஸ்தியும் ஆயுளும்   கரையும்
களிப்புகளில்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக