திங்கள், 5 ஆகஸ்ட், 2013
பேசும் ஆன்மா
உன் சிவப்பு மையினால்
எழுதப்பட்ட சிறப்புக் கவிதை
என் மௌனங்களில் பயணிக்கிறேன் - நாள்தோறும்
பாதைகள் ஏதுமில்லாமல் !
திசைகளை அறியாமலே - என்
அசைவுகளை ரசிக்கிறாய்
உறங்கிக்கொண்டே பேசுகிறேன்
உறங்காத இதயத்துடன் !
தென்றலின் ஸ்பரிசம் வெளியில்தான்
உணர்கிறேன் என்னுள்ளும்
உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தால் !
எழுதப்பட்ட சிறப்புக் கவிதை
என் மௌனங்களில் பயணிக்கிறேன் - நாள்தோறும்
பாதைகள் ஏதுமில்லாமல் !
திசைகளை அறியாமலே - என்
அசைவுகளை ரசிக்கிறாய்
உறங்கிக்கொண்டே பேசுகிறேன்
உறங்காத இதயத்துடன் !
தென்றலின் ஸ்பரிசம் வெளியில்தான்
உணர்கிறேன் என்னுள்ளும்
உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தால் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)