என் வானத்தில் எப்போதோ தோன்றவேண்டிய விடிவெள்ளியென நீ!
நீல (ள)கடற்கரையில் காலருகேவந்து கட்டியிழுக்கமுயற்சிக்கும் பேரலைக்கு நடுவே என்னைமுத்தமிட்டு முழங்காலிட வைத்த சிற்றலை நீ
உன்னைப்பற்றியும் எழுதப்போகிறேன்
உன்னை பற்றியும் வாழப்போகிறேன்
விரைவில் விழித்தெழத்துவங்கும்
என் அத்தியாயங்கள் அத்தனையிலும் நீ அறிமுகமாகிறாய் புதுமுகமாய்
என் புதுயுகமாய்....
காத்திருங்கள் என்னைக்கண்டெடுத்த பொக்கிஷம் அவன் என்னை பொக்கிஷமாய் மாற்றுவதைக்காண
ஆஹா...வருக....
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி! வேண்டாம்
பதிலளிநீக்குதொடர்க
நன்றி! சொல்வதற்கில்லை
பதிலளிநீக்குதொடர்க
தொடரவே என் பயணம்
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஒண்ணுமே வாசிக்க முடியல்ல வாணி எழுத்துப் பிழை திருத்தி ஒருபக்கம் அரைவாசியை மறைக்குது அடுத்து எழுத்துக்களின் நிறம் கண்ணைக் குத்துது ...வலைப்பூவின் இடுகைப்பக்கத்தின் அகலத்தைச் சரி பாருங்கள் மிக்க நன்றி !
சரி செய்கிறேன் நண்பரே
நீக்கு