எண்ணங்களின் சாரல்...
கவித்துளிகளாக...
புதன், 23 ஜூலை, 2014
ஒத்திகை
ஒவ்வொரு முறையும்
பூக்களெல்லாம்
ஒத்திகை பார்க்கின்றன
ஒருமுறையாவது
உன்னைப்போல்
அழகாக சிரித்துவிடவேண்டுமென்று.....
ஒத்திகையிலேயே
தோல்வியுற்று
மரணமடைந்துவிடுகின்றன
மண்ணில்
உதிர்ந்தபூக்களாய்................
நிலாபாரதி **************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக