புதன், 23 ஜூலை, 2014

புதுசுவை


புதுசுவை


எந்த வாத்தியங்களாலும் 
இசைக்கப்படாத இசையாய் 
உன் 
கொலுசோசையும் குரலோசையும் 
இயற்கையோடு சேர்ந்து இனிக்கிறது 
தேனாக ......!!!! 





கவிதாயினி நிலாபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக